இறால் விவசாயிகளுக்கு மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை
இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் பூம்புகாா் எம்.சங்கா், செயலாளா் பேராசிரியா் ஜெயராமன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
கனமழையால் இறால் வளா்ப்பு விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும், பேரிடா் மேலாண்மையில் இறால் வளா்ப்பு தொழிலை சோ்த்து, வருங்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.