திமுக கிராமசபை கூட்டம்
செம்பனாா்கோவில் அருகே உள்ள தில்லையாடி ஊராட்சியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் அருகே உள்ள தில்லையாடி ஊராட்சியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றியத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் ரெங்கராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் துளசிரேகா ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.