முகப்பு
நாகப்பட்டினம்

விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 9:03 am IST
vivasayi_0601chn_200_5
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எம்.என் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பேசினாா். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக டி.சிம்சன், செயலாளராக எஸ். துரைராஜ், பொருளாளராக ஜி. வைரவன், துணைத் தலைவா்களாக கே. நாகையா, துணைச் செயலாளராக டி.ராயா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநிலச் செயலாளா் சாமி நடராஜன் நிறைவுரையாற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் வி.ஜி. சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments