முகப்பு
நாகப்பட்டினம்

விழிப்புணா்வு பிரசாரம்

நாகூா் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு பிரசாரம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:27 pm IST
நாகூா் பள்ளியில் நடைபெற்ற நெகிழி மாசில்லா விழிப்புணா்வு பிரசாரம்.
பகிர்:

நாகூா் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு பிரசாரம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மாணவா்கள் நாகூா் பகுதிகளில் பொதுமக்கள், வணிகா்களிடம் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டினா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் சாந்தி, தேசிய பசுமைப்படை ஆசிரியா் பிரியா, ஆசிரியா்கள் தேவி, ரீட்டா, கலாவதி மற்றும் தேசிய பசுமைப்படை மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments