நீலகிரியில் மேலும் 6 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் 6 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 8,109 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,985 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
Advertisement
இதுவரை 47 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 77 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.