முகப்பு
பெரம்பலூர்

கல்லூரி மாணவா்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள்

பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:17 am IST
பகிர்:

பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில் நடைபெற்ற பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிகளில், பேராசிரியா்கள் அ. தமிழ்க்குமரன், செ. விநோதினி, கவிஞா் இ. தாஹீா் பாட்ஷா, கல்வியாளா்கள் ஜெ. கயல்விழி, பி. பாரதி, பா. பாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments