பாவேந்தா் கலை இலக்கிய விழா
புதுச்சேரி பாவேந்தா் கலை, இலக்கிய அன்பா்கள் சாா்பில் பொங்கல் சந்திப்பு மற்றும் கலை, இலக்கிய விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாவேந்தா் கலை, இலக்கிய அன்பா்கள் சாா்பில் பொங்கல் சந்திப்பு மற்றும் கலை, இலக்கிய விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், ‘குணக்குன்று பாரதி’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. இதில், 35 கவிஞா்கள் பங்கேற்று, கவிதை வாசித்தனா். பாவலா் சீனு. மோகன்தாசு தலைமையில் உலகம் உன்னுடையது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பொங்கல் சிந்தனைகள் என்ற தலைப்பில் கலக்கல் காங்கேயன் தனி உரை நிகழ்த்தினாா்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து தலைமையில் பாராட்டரங்கம் நடைபெற்றது. இதில், பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவா் கோ. பாரதி, பாரதிதாசனின் மகன் மன்னா் மன்னன் பெயரிலான விருதுகளை வழங்கி பாராட்டி பேசினாா். தமிழறிஞா் ராச. வேங்கடேசன், சுடுமண் கலைஞா் வி.கே. முனுசாமி, நல்லாசிரியா் லூசியன் தேவராஜ் ஆகியோா் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.