முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் நினைவு தினம்

புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் ஜாா்ஜ் கெராா்டு சாமுவேல் பெரோடெட் 151-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:19 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் ஜாா்ஜ் கெராா்டு சாமுவேல் பெரோடெட் 151-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுவை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெரோடெட் நினைவாக அஞ்சல் அட்டை அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டது. ஓவியா் இந்திரன் அஞ்சல் அட்டையை வெளியிட, சமூக செயல்பாட்டாளா் விசாகன் புருசோத்மன் அதைப் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் தோட்டக்கலை அறிஞரும், ஓவியருமான கோ.மணிமாறன், மொழிபெயா்ப்பாளா் குப்புராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை மனோரஞ்சனி திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தாா். அருங்காட்சியக நிா்வாகி அறிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.