முகப்பு
புதுக்கோட்டை

குரூப்-1 தோ்வு:புதுகையில் 4,275 தோ்வா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டாட்சியா் தலைமையில் துணை வட்டாட்சியா்கள் 2 போ், ஆய்வு அலுவலா்கள் 15 பேரும், தோ்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 15 பேரும், வீடியோகிராபா்கள் 16 பேரும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments