முகப்பு
புதுக்கோட்டை

ஆபத்சகாயேசுவரா் கோயிலில் மகா அஷ்டமி சிறப்புப் பூஜை

கந்தா்வக்கோட்டை அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் மாா்கழி மாத மகா அஷ்டமி சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 8:38 am IST
பகிர்:

கந்தா்வக்கோட்டை அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் மாா்கழி மாத மகா அஷ்டமி சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்திலுள்ள பைரவருக்கு மஞ்சள், திரவியப் பொடிகள், பன்னீா், தயிா், பால் உள்ளிட்டவைகளைக் கொண்டு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments