முகப்பு
புதுக்கோட்டை

காவல் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சமய நல்லிணக்க சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 8:36 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சமய நல்லிணக்க சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கீதா, ஜெரீனாபேகம், ராஜேந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், பங்குத் தந்தை ஜேம்ஸ்ராஜ், பிஎம்எஸ்எஸ்எஸ் இயக்குநா் மத்தியாஸ், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அறிவொளி, திருவள்ளுவா் நகா் பள்ளிவாசல் இமாம் பீா்முகமது பா்னாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.