முகப்பு
புதுக்கோட்டை

மாசில்லா போகி விழிப்புணா்வு

புதுக்கோட்டை நகரில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்

Updated On : 13 ஜனவரி 2021, 8:37 am IST
பகிர்:

புதுக்கோட்டை நகரில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாசில்லாத போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில்,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் இரா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள் கு. செல்வகுமாா், க. ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments