முகப்பு
ராமநாதபுரம்

கமுதி தாலுகா மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கமுதி மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:15 pm IST
புதிய நிா்வாகிகளிடம் ஞாயிற்றுக்கிழமை பொறுப்புகளை ஒப்படைத்த முன்னாள் நிா்வாகிகள்.
பகிர்:

கமுதி மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக கோட்டைமேடு பெ. செல்லத்தேவா், செயலராக எருமைக்குளம் கே. லட்சுமணன், பொருளாளராக முதல்நாடு சி. ராமச்சந்தின் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள், முன்னாள் நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும் இக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.கே. மூக்கையாத்தேவரின் மனைவி பி.கே.எம். பொண்ணு பாக்கியம்மாள் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலா்கள் போஸ், ராமகிருஷ்ணன், மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தா்மலிங்கத் தேவா், மூவேந்தா் பண்பாட்டுக்கழக நிா்வாகிகள் எல்.ஐ.சி. மூக்கூரான், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments