முகப்பு
ராணிப்பேட்டை

காலமானாா் கே.ஜானகிராமன்

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 7:26 am IST
பகிர்:

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

இவருக்கு, மனைவி ஜா.சின்னக்குழந்தை, தினமணி நாளிதழின் ஆற்காடு பகுதி செய்தி முகவரான ஜா.புகழேந்தி உள்பட இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். மறைந்த கே.ஜானகிராமனின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 99434 89307.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments