8-ம் ஆண்டு சிவராத்திரி விழா
ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM
ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர். இக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி வரும் 10-ம் தேதி அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஏ.ரமேஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.