முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் நாளை முதல் வசந்தோற்ஸவம்

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2013 at 4:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தான மக்கள் தொடர்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வசந்தோற்ஸவத்தையடுத்து 23-ஆம் தேதி முதல் 3 நாள்களும் வதந்தோத்ஸவம், டோலோத்ஸவம், ஸஹஸ்ர தீபாலங்கார சேவா ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 25-ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை தொடர்ந்து அன்றைய தினத்தில் அனைத்து ஆர்ஜித சேவைகளும், ரூ.300 விரைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.