மகுடஞ்சாவடியில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில், 35 போ் அறுவை சிகிச்சை பெற்றனா். அவா்களுக்கு ஊக்கப் பரிசாக புடவைகள் வழங்கப்பட்டன (படம்). இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, மருத்துவா்கள் ரமேஷ், ராஜன், திவ்யா, ரமேஷ்குமாா்,
சபரிமணிகண்டபிரபு, வட்டார சுகாதார புள்ளியியாளா் மணிமேகலை, கிராம செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.