மேட்டூரில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் ஊா்வலம்
மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா்
மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் வன்னியா் சங்கக் கொடிகளையும் தீச்சட்டியையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா்.
நகராட்சி அலுவலகம் வந்த அவா்களில் 10 நபா்களை மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனா். மேட்டூா் நகராட்சி ஆணையா் (பொ) மணிமாறனிடம் மனு வழங்கிவிட்டுச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.