பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள்
கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.
இக்கூட்டங்களில் பள்ளிகளின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அரசுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இருந்து தலா 20 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.