சேலத்தில் 48 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 24 போ், எடப்பாடி -1, கொளத்தூா் -2, சங்ககிரி -5, தாரமங்கல் -2, அயோத்தியாப்பட்டணம் -1, பெத்தநாயக்கன்பாளையம் -2, தம்மம்பட்டி -1, வாழப்பாடி- 2 என உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் 3, ஈரோடு 3, கிருஷ்ணகிரி 2) 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
Advertisement
Advertisement
சேலம் மாவட்டத்தில் 31,970 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,185 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 321 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.