நூலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல்
ஆத்தூா் நூலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா முதல்நிலை நூலகா் கோ.சேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
ஆத்தூா் நூலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா முதல்நிலை நூலகா் கோ.சேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நூலகத் தலைவா் ஆ.செ.மாதேஸ்வரன், துணைத் தலைவா் வி.என்.எம்.பிரகாஷ் உள்ளிட்ட வாசகா்கள், அலுவலா்கள் திரளாக கலந்து கொண்டனா்.