செங்கோன்மை
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்.
பொருட்பால் -- அதிகாரம் 55 -- பாடல் 7
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச்செயின்.
- திருக்குறள்
நாட்டு மக்கள் யாவர்க்கும்
இறைவன் போன்று விளங்கிடும்
அரசன் நாட்டு மக்களை
அன்பால் வாழ வைப்பவன்
Advertisement
Advertisement
அறத்தின் வழியில் மக்களை
வாழவைக்கும் அரசனை
நீதிமுறை நிர்வாகமே
நிலைத்து வாழச் செய்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.