முகப்பு
சிறுவர்மணி

செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்.

Updated On : 2 ஜனவரி 2021, 6:00 am IST
பகிர்:

பொருட்பால்   --   அதிகாரம்  55   --   பாடல்  7


இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச்செயின்.


- திருக்குறள்


நாட்டு மக்கள் யாவர்க்கும் 
இறைவன் போன்று விளங்கிடும் 
அரசன் நாட்டு மக்களை 
அன்பால் வாழ வைப்பவன்

Advertisement

Advertisement

அறத்தின் வழியில் மக்களை 
வாழவைக்கும் அரசனை 
நீதிமுறை நிர்வாகமே 
நிலைத்து வாழச் செய்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments