கொடுங்கோன்மை
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.
பொருட்பால் - அதிகாரம் 56 - பாடல் 7
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
- திருக்குறள்
மழைத்துளி விழவில்லையென்றால்
மண்வளம் வறண்டு போய்விடும்
மன்னவன் அன்பு இல்லையென்றால்
மக்களும் வறண்டு போவார்கள்
Advertisement
Advertisement
உலகம் வாழ மழைவளம்
முக்கியமாகத் தேவையே
மக்கள் வாழ மன்னவன்
அன்பு மழை தேவையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.