முகப்பு
சிறுவர்மணி

கொடுங்கோன்மை

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.

Updated On : 9 ஜனவரி 2021, 6:00 am IST
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  56   -   பாடல்  7

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் 
அளியின்மை வாழும் உயிர்க்கு.

- திருக்குறள்

மழைத்துளி விழவில்லையென்றால் 
மண்வளம் வறண்டு போய்விடும்
மன்னவன் அன்பு இல்லையென்றால் 
மக்களும் வறண்டு போவார்கள்

Advertisement

உலகம் வாழ மழைவளம் 
முக்கியமாகத் தேவையே
மக்கள் வாழ மன்னவன் 
அன்பு மழை தேவையே

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.