சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேல், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குநா் யோகவதி உள்ளிட்ட தலைமை மருத்துவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.