சிவகங்கை காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை
சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சி சங்கரமடத்தின் மகாசுவாமிகளின் 27-ஆவது ஆண்டு ஆராதனை விழா தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை, ஆராதனைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
Advertisement