முகப்பு
சிவகங்கை

சிவகங்கை காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை

சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:17 pm IST
சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாருத்ர பூஜை
பகிர்:

சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சி சங்கரமடத்தின் மகாசுவாமிகளின் 27-ஆவது ஆண்டு ஆராதனை விழா தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை, ஆராதனைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments