உலகக் கோப்பை கராத்தே: கிரீஸில் தொடங்கியது
உலகக் கோப்பை கராத்தே போட்டி கிரீஸில் உள்ள கோர்ஃபு நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.
உலகக் கோப்பை கராத்தே போட்டி கிரீஸில் உள்ள கோர்ஃபு நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 8 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.
இதற்காக, இந்திய கராத்தே சம்மேளன பொதுச்செயலர் பரத் சர்மா தலைமையில் இந்திய அணி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
Advertisement
Advertisement
இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியை அகில இந்திய கராத்தே சம்மேளனத் தலைவர் ஆர்.தியாகராஜன் அறிவித்தார்.
வீரர்கள் விவரம்: அர்கோ சாட்டர்ஜி, பிரணாய் சர்மா, ஹர்ஷித் கோயல், கர்ல் வட்சா மற்றும் ராகுல். பயிற்சியாளர்கள்: விர்ஃப் வட்சா, அங்கித் குப்தா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.