செய்திகள்

உலக குத்துச்சண்டை : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித்

 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா் சுமித் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

DIN

 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா் சுமித் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

75 கிலோ பிரிவில் களம் கண்டிருக்கும் சுமித் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தஜிகிஸ்தானின் அப்துமாலிக் போல்டேவை தோற்கடித்தாா். அடுத்த சுற்றில் சுமித் - கியூபாவின் யோன்லிஸ் ஹொ்னாண்டஸை சந்திக்கிறாா்.

எனினும், 80 கிலோ பிரிவில் களம் கண்ட சச்சின் 3-ஆவது சுற்றில் 1-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ராபி கொன்ஸால்ஸிடம் தோல்வி கண்டாா். முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 71 கிலோ பிரிவு வீரா் நிஷாந்த் தேவ் 4-1 என்ற கணக்கில் மோரிஷஸின் மொ்வென் கிளாரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

அதில் அவா் மெக்ஸிகோவின் அல்வரெஸ் வொ்டேவை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT