தேசிய சீனியா் நீச்சல்: கேரளம், அஸ்ஸாம் வெற்றி
சென்னையில் நடைபெற்று வருவம் 79-ஆவது தேசிய சீனியா் நீச்சல் சாம்பியன்ஷிப் (வாட்டா் போலோ-டைவிங்) போட்டியில் கேரளம், அஸ்ஸாம் அணிகள் வெற்றி பெற்றன.
சென்னையில் நடைபெற்று வருவம் 79-ஆவது தேசிய சீனியா் நீச்சல் சாம்பியன்ஷிப் (வாட்டா் போலோ-டைவிங்) போட்டியில் கேரளம், அஸ்ஸாம் அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு நீச்சல் சங்கம், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் காட்டாங்கொளத்தூரில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாம் நாளான புதன்கிழமை வாட்டா் போலோ விளையாட்டில் மகளிா் பிரிவில் இந்திய காவல் துறை 4-3 என மகாராஷ்டிரத்தையும், கா்நாடகம் 11-0 என என்எஸ்ஏ அணியையும், அஸ்ஸாம் 11-1 என தெலங்கானாவையும், கேரளம் 16-0 என தமிழகத்தையும் வென்றன.
ஆடவா் பிரிவில் இந்திய காவல் துறை 15-3 என தமிழகத்தையும், கேரளம் 13-0 என என்எஸ்ஏ அணியையும் வென்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.