முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வெங்காயம்

பிளினி என்னும் வரலாற்று அறிஞர் வெங்காயம் இருபத்தேழு நோய்களைக் குணமாக்கும் என்று கூறியுள்ளார்.

Updated On : 21 மார்ச், 2013 at 4:50 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

பிளினி என்னும் வரலாற்று அறிஞர் வெங்காயம் இருபத்தேழு நோய்களைக் குணமாக்கும் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய குரல் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீரோ மன்னன் தினமும் வெங்காயத்தை சாப்பிடுவது வழக்கமாம்.

வெங்காயத்தை ஒரு பொட்டலமாகக் கட்டி வீட்டின் கதவுக்கு நேரே தொங்கவிட்டால் வீட்டுக்குள் நோய்கள் நுழையாது என்று ஐரோப்பிய நாடுகளில் நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

Advertisement

இந்தியாதான் வெங்காயத்தின் தாயகம். ஆனால் அதன் பயன் அறிந்து அதனை அதிக அளவில் பயன்படுத்தி உலகப் புகழ் பெற வைத்தவர்கள் எகிப்தியர்களே!

வீரத்தினையும் ஆண்மையையும் அதிகரிப்பதற்காகப் படை வீரர்களுக்கு வெங்காயம் கட்டாய உணவாக அக்காலத்தில் சேர்க்கப்பட்டிருந்ததாம்.

(இராம்குமாரின் "உயிரின விந்தைகள்' என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.