முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ இன்று ஆஜர்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெறும் விசாரணையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 3:01 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெறும் விசாரணையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்.

நச்சுவாயு வெளியானதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த வழக்கின் விசாரணையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்க இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.