பேரவையில் இன்று...
சட்டப்பேரவை வியாழக்கிழமை (மே 2) தொடங்கியதும் கேள்வி நேரம் இடம்பெறும். அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM
சட்டப்பேரவை வியாழக்கிழமை (மே 2) தொடங்கியதும் கேள்வி நேரம் இடம்பெறும். அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் என்.சுப்பிரமணியன் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார்.