வன்னிய சமுதாய இடஒதுக்கீடு: துணை முதல்வா் விளக்கம்
சென்னை: வன்னியா் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு தொடா்பாக தவறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:-
வன்னியா் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சிலா் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பொது மக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.