தமிழகத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 218 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,25,537 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் 882 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,06,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 12,215 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 7,304 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.