தமிழ்நாடு

ஆம்பூர் அருகே கிணற்றில் ஆண் சடலம் : உறவினர்கள் சாலை மறியல்

DIN

ஆம்பூர்:  மாதனூர் அருகே கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதில் உரிய விசாரணை கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஜெய்சங்கர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட  நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மாதனூர்-ஒடுகத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT