தமிழ்நாடு

மண்ணச்சநல்லூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான 14 ஆவது வார்டுகளுக்கான முடிவுகளில் அனைத்து வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி விவரம்:

1ஆவது வார்டில்(சி.ஜெயலெட்சுமி) திமுக, 
2 ஆவது வது வார்டு (ஞா.பவானி) காங்கிரஸ், 
3ஆவது வார்டு (ரா.சகதிவேல்) திமுக, 
4ஆவது வார்டு கா.சோழநிலா) திமுக , 
5ஆவது வார்டு (சங்கீதா) திமுக, 
6 ஆவது வார்டு (ஜீவா) மதிமுக, 
7 ஆவது வார்டு (இரா.அமுதா) திமுக, 
8 ஆவது வார்டு (அ.ஜரினாபேகம்) திமுக, 
9 ஆவது வார்டு (ஆ.ராதகிருஷ்ணன்) திமுக, 
10 ஆவது வார்டு (சி.ராஜா) திமுக, 
11ஆவது வார்டு (ரா.மூர்த்தி) திமுக,  
12ஆவது வார்டு (சு.செல்வராஜ்)  திமுக, 
13ஆவது வார்டு (மணிமேகலை) திமுக,  
14ஆவது வார்டு (பா.கோபிநாத்) திமுக, 
15 ஆவது வார்டு (ஆ.சிவசண்முகம்) திமுக,  
16 ஆவது வார்டு (க.பானுமதி)திமுக, 
17 ஆவது வார்டு (செ.சந்திரசேகர்) திமுக, 
18 ஆவது வார்டு (கெள.மகேஸ்வரி) திமுக வெற்றி பெற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT