வீட்டுமனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தமிழக அரசு அரசாணை
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுத்தாள் மதிப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வீட்டு மனை பட்டா வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.