பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக். 30) பிற்பகல் அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக். 30) பிற்பகல் அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுநாள் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பா் 1-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைகள் என்பதால், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 4 நாள்கள் தீபாவளி விடுமுறை கிடைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.