முகப்பு
தமிழ்நாடு

தமிழா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா

தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 11:40 PM
பிரேமலதா விஜயகாந்த்
பகிர்:

தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் இந்தியா்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அங்கு வசிக்கும் தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிய செய்ய வேண்டும். மேலும், அதற்கு தேவையான மற்றும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →