தமிழா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா
தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
Updated On : 1 மார்ச், 2026 at 10:35 PM
தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் இந்தியா்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
Updated On : 2 மார்ச், 2026 at 5:10 AM
அங்கு வசிக்கும் தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிய செய்ய வேண்டும். மேலும், அதற்கு தேவையான மற்றும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
Advertisement