முகப்பு
தமிழ்நாடு

இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...

கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

இதேபோன்று நீலகிரி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும், நெல்லை, பெரம்பலூர், கரூர், நாமக்கல், தென்காசி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Weather update rain chance for 18 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.