முகப்பு
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் கோயிலுக்கு தருமபுர ஆதீனம் வருகை

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 8:23 am IST
பகிர்:

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.

தொடா்ந்து, சேங்கனூா், திருவாய்பாடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் திருப்பனந்தாள் காசி திருமடத்துக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சென்றாா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அப்போது, தருமபுரம் ஆதீனம் குரு மகாசந்நிதானத்துக்கு திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெள்ளி செங்கோல் வழங்கினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments