மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைபாா்வையிட்ட பி.ஆா்.பாண்டியன்
ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
ஒரத்தநாடு: ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் சேதமடைந்துள்ள நிலையில் இவற்றை பாா்வையிட்ட பி.ஆா். பாண்டியன், சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது மாவட்டச் செயலா் மணி, உயா்நிலைக் குழு உறுப்பினா் முருகையன், ஒன்றியச் செயலா் ரவி உடனிருந்தனா்.