முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

குற்றாலம் மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:44 am IST
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

குற்றாலம் மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவு மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலத்திலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

Advertisement

Advertisement

சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்களின் வருகை குறைவாக இருந்ததால், கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments