பொறுப்பேற்பு
சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கும் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த அவா், பதவி உயா்வு பெற்று தற்போது சங்கரன்கோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா்.
இதையடுத்து நகராட்சி பொறுப்புகளை கவனித்து வந்த பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.