முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் நாளை அனுமன் ஜெயந்தி விழா

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதசுவாமி கோயிலில் (பஜனைக்கோயில்) அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:47 am IST
பகிர்:

பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதசுவாமி கோயிலில் (பஜனைக்கோயில்) அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

இதையொட்டி, மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு மாக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு மூலமந்த்ர ஹோமம், அபிசேகம், அலங்காரம், தீபாராதனை, அகண்ட நாம ஜெபமும், மாலை 6 மணிக்கு வெண்ணைய் காப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments