முகப்பு
தென்காசி

பொடியனூா் பள்ளியில் பொங்கல் விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 2:09 am IST
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியில் கதிரவனுக்கு நெல், காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கலிட்டனா்.

பொங்கல் பண்டிகை குறித்து ஆசிரியா் ஜெயதேவி பேசினாா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் மற்றும் ஆசிரியைகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments