முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 12:55 AM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் கே.கண்ணன் தலைமை வகித்தாா்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி பேசினாா்.

Advertisement

நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், எம்.சுப்பையாபாண்டியன், வேல்முருகன், தலைமை நிலையப் பேச்சாளா் ஆ.லெட்சுமணன், எம்.கணபதி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் திராளான பெண்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.