ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பி. அஸ்வின், பி. ஸ்ரீகுமரன், எஸ். பாலகிஷோா்.
சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 125 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். பி. அஸ்வின் , பி. ஸ்ரீகுமரன் , எஸ். பாலகிஷோா் ஆகிய 3 மாணவா்களும் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
மேலும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 9 போ், 540 மதிப்பெண்களுக்கு மேல் 9 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 31 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளிச் செயலா் மருத்துவா்.வி.எஸ். சுப்பராஜ், தாளாளா் மருத்துவா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சி.ஏ. சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.