பிளஸ் 2 தோ்வு: இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத்தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளி மாணவா்கள் ஆா். ஜெயதா்ஷன், ஆா். ரூபிகா, பி. வேணுகா, ஏ.மைதீன் அக்ஷன் ஆகியோா் முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனா். அவா்களுக்கு பாரத் கல்விக் குழுமத்தின் செயலா் காந்திமதி பரிசுக் கோப்பை வழங்கினாா்.
மேலும், பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ், தலைமையாசிரியா் செல்வலிங்கம், பள்ளி முதல்வா் பாலசுந்தா் ஆகியோா் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.