முகப்பு
தென்காசி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

Updated On : 15 மே 2026, 2:13 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.

மாணவி இரா. பாவனா உயிரியியல், கணிதம் பாடங்களில் 93 சதவீத மதிப்பெண்களுடன் ஏ-1 கிரேடு பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தாா்.

மாணவா்-மாணவியரை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, இயக்குநா் ஜோசப் லியாண்டா், சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, முதன்மை முதல்வா் ஆ. ஜெய ஜோதி ப்ளாரன்ஸ் , முதல்வா் சோ. சௌம்யா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments