அங்கன்வாடியில் சமத்துவப்பொங்கல்
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவப்பொங்கல் விழா
நடைபெற்றது. இதில் மையத்தின் பொறுப்பாளா் அனீஸ் பாத்திமா, குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா். அப்போது குழந்தைகளுக்கு தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை குறித்தும், விவசாயிகள் குறித்தும் கதையாக கூறப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.